என் சோகங்களின் சுமைதாங்கி

வியாழன், 9 பிப்ரவரி, 2012

அரசியல்வாதி

வேலங்குடி வெள்ளைச்சாமி னு ஒருத்தர் ரொம்ப நாளா ஒரு பொதுகூட்டத்துக்கு போகணும்ங்கற ஆசையல ஒரு நாள் ஒரு பொது கூட்டத்துக்கு போறார் அந்த பொதுகூட்டத்தில் ஒருவர் பேசுகிறார் " ஒரு பச்சை யானை இருந்துது அது கருப்பு முட்டை போட்டுச்சு அதுல இருந்து ஒரு நீலக்குருவி வந்தது, அந்த நீலக்குருவி கொத்தி சிங்கம் செத்துபோச்சு, செத்த சிங்கம் ஒரு பூனையோட உடலை வாங்கிக்கிட்டு வந்துச்சாம் " நம்ப வேலங்குடி வெள்ளைச்சாமி பக்கத்தில இருக்கறவர் கிட்ட கேக்கறார் " ஏங்க இப்போ பேசிக்கிட்டு இருக்கறவரு யாருன்னு " அதுக்கு அந்த ஆளு சொல்றார் " அவருதாங்க நம்ப தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற MLA அப்படின்னு

நன்றி கண்ணதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக