தென்றல்
என் சோகங்களின் சுமைதாங்கி
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011
நாடோடி கதைகள்
ஒருத்தன் சொன்னானாம் நீ கடலையை கொண்டுவா நான் உமியை கொண்டுவறேன் ரெண்டுபேரும் ஊதி ஊதி திம்போம்னு
அதுக்கு இன்னொருத்தன் சொன்னானாம் நீ சீடையை கொண்டுவா நான் கல்லை கொண்டுவறேன், நீ தட்டு நான் திங்கறேன்னு
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)