என் சோகங்களின் சுமைதாங்கி

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

நாடோடி கதைகள்

ஒருத்தன் சொன்னானாம் நீ கடலையை கொண்டுவா நான் உமியை கொண்டுவறேன் ரெண்டுபேரும் ஊதி ஊதி திம்போம்னு

அதுக்கு இன்னொருத்தன் சொன்னானாம் நீ சீடையை கொண்டுவா நான் கல்லை கொண்டுவறேன், நீ தட்டு நான் திங்கறேன்னு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக